இவர், சென்னை பல்கலையில் ஆங்கிலத் துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பாரதி ஹரிசங்கர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை அவினாசி பல்கலையின் துணைவேந்தராக, பிரேமாவதி பொறுப்பு வகித்து வந்தார். இவரது பணிக்காலம் முடிந்தது.
இதையடுத்து, தேடல் குழு சார்பில் புதிய துணைவேந்தராக பாரதி ஹரிசங்கர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், சென்னை பல்கலையில் ஆங்கில துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை அவினாசி பல்கலையின் துணைவேந்தராக, பிரேமாவதி பொறுப்பு வகித்து வந்தார். இவரது பணிக்காலம் முடிந்தது.
இதையடுத்து, தேடல் குழு சார்பில் புதிய துணைவேந்தராக பாரதி ஹரிசங்கர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், சென்னை பல்கலையில் ஆங்கில துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.