தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
கோவை: தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ், இவர் கடந்த 19-ம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்றார்.
இதில் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போட்டியில் கலந்துகொண்ட தலைமைக் காவலர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். பதக்கங்களை வென்ற தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், பேரூர் சரக டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மாதவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ், இவர் கடந்த 19-ம் தேதி கோவை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்றார்.
இதில் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போட்டியில் கலந்துகொண்ட தலைமைக் காவலர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றார். பதக்கங்களை வென்ற தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், பேரூர் சரக டி.எஸ்.பி திருமால், கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மாதவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.