கோவையில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 3.5 பவுன் நகை பறித்தவர் கைது..!

வீட்டில் தனியாக வசித்து வருபவரிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்து 3.5 பவுன் நகையை பறித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.


கோவை: கோவையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரிடம் இருந்து 3.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (84) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இவரின் வீட்டிற்கு கடந்த 13ம் தேதி மர்ம நபர் ஒருவர் வந்தார். திடீரென அந்த நபர் சொக்கலிங்கத்திடம், முகவரி கேட்பது போல பேச்சுக் கொடுத்து 3.5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, புகாரின்பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அதில் நகையை பறித்துச் சென்றது நியூசித்தாபுதூர், வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த கண்ணன் (43) என்பது தெரிந்து கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரிடம் இருந்து 3.5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...