நோய்த் தொற்றின் தீவிரத்தாலும், நிமோனியா காய்ச்சல் பாதிப்பாலும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பிறந்து 22 நாள்களான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 22 நாள்களேயான ஆண் குழந்தை கடந்த 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நோய்த் தொற்றின் தீவிரத்தாலும், நிமோனியா காய்ச்சல் பாதிப்பாலும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்றால் பிறந்து 22 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 22 நாள்களேயான ஆண் குழந்தை கடந்த 17ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், நோய்த் தொற்றின் தீவிரத்தாலும், நிமோனியா காய்ச்சல் பாதிப்பாலும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்றால் பிறந்து 22 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.