தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் கோவை வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
கோவை: மு.க.தமிழரசுவின் மாமியார் இறப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கோவை வருகை புரிந்தார்.
முக.தமிழரசு அவர்களின் மாமியார் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில், வடவள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் உறவினர்கள், திமுக கட்சியினர் உட்பட பலரும் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.

முன்னதாக முக அழகிரி, அமைச்சர்கள் சாமிநாதன், பொன்முடி உட்பட பல்வேறு கட்சியினர் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினர்.
முக.தமிழரசு அவர்களின் மாமியார் ஜெயலட்சுமி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்த நிலையில், வடவள்ளி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் உறவினர்கள், திமுக கட்சியினர் உட்பட பலரும் வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறவினர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
முன்னதாக முக அழகிரி, அமைச்சர்கள் சாமிநாதன், பொன்முடி உட்பட பல்வேறு கட்சியினர் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினர்.