கோவையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கோவை குறிச்சி ஆரம்பப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை குறிச்சி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.


கோவை: கோவை குறிச்சி ஆரம்பப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை குறிச்சி பிரபாகரன் தொடங்கிவைத்தார்.



தமிழகத்தில் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வித்திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அனைத்து மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் கே.வி.கே நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்துச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் கிராமிய கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...