கட்டிட கழிவுகளை சாலையோரம் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல்-மாநகராட்சி எச்சரிக்கை

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளைச் சாலையோரம் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடக்கழிவுகளைச் சாலையோரம் கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியில் சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும் அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்யப்படும். அந்தந்த இடத்தின் உரிமையாளர்கள் குப்பைகளைக் கொட்டாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

தூய்மையான மாநகராட்சியாக வைத்துக்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கட்டிட கழிவுகளை பெறுவதற்கு மாநகராட்சி சார்பாக வாகனங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...