அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு

அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு பெற்றதையடுத்து, குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.


கோவை: அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு பெற்றதையடுத்து, குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ள குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தப்பட உள்ளது.

அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளன.

நல்லகவுண்டன்பாளையம் திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குளம் குட்டைகளில் சூரிய சக்தியால் செயல்படும் அவுட் லைட் சென்சார் சிஸ்டம் எனப்படும் உபகரணம் பொருத்தப்பட உள்ளது.

இதை பொருத்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இக்கருவியைக் குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து பொறியாளர்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியும். குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு திட்டத்தின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறிந்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.

இதுகுறித்து திட்ட அதிகாரி கூறுகையில்:-

அத்திக்கடவு திட்டம் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...