அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு பெற்றதையடுத்து, குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
கோவை: அத்திக்கடவு அவினாசி திட்டம் 90-சதவீதம் நிறைவு பெற்றதையடுத்து, குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ள குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தப்பட உள்ளது.
அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளன.
நல்லகவுண்டன்பாளையம் திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குளம் குட்டைகளில் சூரிய சக்தியால் செயல்படும் அவுட் லைட் சென்சார் சிஸ்டம் எனப்படும் உபகரணம் பொருத்தப்பட உள்ளது.
இதை பொருத்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இக்கருவியைக் குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து பொறியாளர்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியும். குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு திட்டத்தின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறிந்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.
இதுகுறித்து திட்ட அதிகாரி கூறுகையில்:-
அத்திக்கடவு திட்டம் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குளங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்திக்கடவு அவினாசி திட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ள குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தப்பட உள்ளது.
அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தில் கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம் குட்டைகளில் நீர் செறிவூட்டப்பட உள்ளன.
நல்லகவுண்டன்பாளையம் திருவாரூர் உள்ளிட்ட 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. குளம் குட்டைகளில் சூரிய சக்தியால் செயல்படும் அவுட் லைட் சென்சார் சிஸ்டம் எனப்படும் உபகரணம் பொருத்தப்பட உள்ளது.
இதை பொருத்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இக்கருவியைக் குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்து பொறியாளர்கள் கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியும். குளத்தில் ஏற்கனவே உள்ள தண்ணீரின் அளவு திட்டத்தின்படி திறந்து விடப்பட வேண்டிய தண்ணீரின் அளவு ஆகியவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் அறிந்து அதற்கேற்ப தண்ணீர் திறந்துவிட முடியும்.
இதுகுறித்து திட்ட அதிகாரி கூறுகையில்:-
அத்திக்கடவு திட்டம் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. குளம் குட்டைகளில் சென்சார் கருவி பொருத்தும் பணி விரைவில் துவங்க உள்ளது என்றார்.