கோவையில் நடமாடும் டீக்கடை..!! மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்..!

கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் நடமாடும் INDCO தேநீரகத்தை (டீக்கடை) துவக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் நடமாடும் டீக்கடைகளை மாவட்ட ஆட்சியர்கள் துவக்கி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் டீக்கடையை மாவட்ட ஆட்சியர் சமீரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் ஒரு வாகனம் மட்டும் தற்போது இயக்கப்பட உள்ளது. இதில் டீ மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படும். ஆரம்ப விலையாக டீ 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



இதனை காண்ட்ரேட்டிற்கு எடுத்துள்ளவர்கள் மாதம் 25,000 ரூபாயை தமிழ்நாடு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்குவர். 2 வருடம் காண்ட்ரேட்டிற்கு இந்த வாகனம் விடப்படும்.

இந்த வாகனம் பெரும்பாலும் அரசு அலுவலகம், அரசு மருத்துவமனை என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...