கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2-பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய 2-பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் (46) குனியமுத்தூர் ஞானபுரம் பகுதியில், சென்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, ஜமால் பணம் எடுத்து கொண்டு வருகிறேன் என்று அங்கிருந்து நழுவி சென்றார். பின்னர், இது குறித்து ஜமால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜமால் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,அதே பகுதியில் அவர்கள் வீடு எடுத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் குனியமுத்தூர் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தஆரிபா (50) மற்றும் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரிமளா (37) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜமால் (46) குனியமுத்தூர் ஞானபுரம் பகுதியில், சென்று கொண்டு இருந்த போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகிய இளம்பெண்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, ஜமால் பணம் எடுத்து கொண்டு வருகிறேன் என்று அங்கிருந்து நழுவி சென்றார். பின்னர், இது குறித்து ஜமால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஜமால் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,அதே பகுதியில் அவர்கள் வீடு எடுத்து விபசாரம் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களைப் பிடித்து நடத்திய விசாரணையில் குனியமுத்தூர் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தஆரிபா (50) மற்றும் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரிமளா (37) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.