200, 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், களம் இறங்கும் காளைகள் சீரி பாய்ந்து இலக்கை நோக்கி சென்றதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கோவை: திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10-முத்தூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியில் திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் 300-க்கு மேற்பட்ட நாட்டு காளைகள் பங்கேற்றது

200, 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், களம் இறங்கும் காளைகள் சீரி பாய்ந்து இலக்கை நோக்கி சென்றதைக் கண்டு அங்கிருந்த பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
போட்டியின் முடிவில் வெற்றிபெறும் காளை உரிமையாளர்களுக்குத் தங்கக் காசும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கின்றனர்.
இந்த போட்டியில் திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் 300-க்கு மேற்பட்ட நாட்டு காளைகள் பங்கேற்றது
200, 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், களம் இறங்கும் காளைகள் சீரி பாய்ந்து இலக்கை நோக்கி சென்றதைக் கண்டு அங்கிருந்த பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
போட்டியின் முடிவில் வெற்றிபெறும் காளை உரிமையாளர்களுக்குத் தங்கக் காசும், கோப்பைகளும் வழங்கப்படுகிறது. இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கின்றனர்.