கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி

பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் கோவையில் இன்று ஒரு நாள் கிரிகெட் போட்டி கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோத் பி.செல்வம் துவக்கி வைத்தார்.


கோவை: பாரதிய ஜனதா கட்சி இளைஞரணிசார்பில் கோவையில் இன்று ஒரு நாள் கிரிகெட் போட்டி கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோத் பி.செல்வம் துவக்கி வைத்தார்.



இந்த கிரிக்கெட் போட்டியில் 16-அணிகள் பங்கேற்கின்றன. 8-ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த போட்டியில், முதல் பரிசாக 6-அடி கோப்பையும் பரிசு தொகை, இரண்டாவது பரிசாக 5-அடி கோப்பை,பரிசு தொகை, மூன்றாவது பரிசாக 4-அடி கோப்பை பரிசு தொகை, நான்காம் பரிசாக 3-அடி கோப்பையும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்படுவோருக்கு 1-அடி கோப்பையும், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்படுவோருக்குப் பதக்கமும் வழங்கப்பட உள்ளது.



இக்கிரிக்கெட் போட்டி துவக்க நிகழ்வில் பாஜக இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லஷ்மி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...