நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
கோவை: கோவை கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் ஈரோடு சென்றார்.
ஈரோடு செல்லும் போது திடீரென காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவையில் தடகள போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு நேற்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
வழியில் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், டிஜிபியை வரவேற்றனர்.
பின்னர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யவும் குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், மனு கொடுக்கக் கூடிய மக்களிடம் கனிவோடு அன்போடு நடக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா டெங்கு பாதிப்புகளில் இருந்து மக்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் ஈரோடு சென்றார்.
ஈரோடு செல்லும் போது திடீரென காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவையில் தடகள போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு நேற்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
வழியில் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், டிஜிபியை வரவேற்றனர்.
பின்னர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யவும் குற்றச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், மனு கொடுக்கக் கூடிய மக்களிடம் கனிவோடு அன்போடு நடக்க வேண்டும் என்றும், காவல் நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கொரோனா டெங்கு பாதிப்புகளில் இருந்து மக்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.