கோவையில் 300-கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. குற்றவாளிகள் கைது

போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெங்களூருவிலிருந்து வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 300-கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.


கோவை: போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பெங்களூருவிலிருந்து வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 300-கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, இருகூர் ஜின்னிங் பேக்டரி ரோட்டில், இன்று 17.12.2021 ஆம் தேதி 01.00 மணியளவில், பெங்களூருவிலிருந்து சுமார் 300-கிலோ எடையுள்ள கூல்லிப் மற்றும் கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை சாக்குகளில் கட்டி, பொலெரோ பிக்கப் KA 02 AH 6245 வாகனத்தில் பெங்களூருவிலிருந்து எடுத்து வந்த முள்ளாராம், கோவிந்த் ஆகிய இருவரும், எடுத்து வந்த புகையிலை பாக்கெட்டுகளை, கோவை, கணபதியைச் சேர்ந்த வாசுதேவன் (65) மற்றும் அவரது ஓட்டுநர் ராஜன் ஆகிய இருவரும் வாசுதேவனுக்குச் சொந்தமான மாருதி ஈக்கோ TN66AB8471 என்ற வாகனத்திற்கு மாற்றும் பொழுது சிங்காநல்லூர் சட்டம் ஒழுங்கு போலீசார் மேற்படி நபர்களைக் கைது செய்து செய்தனர்.

வாகனங்கள் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...