கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி கிடந்த முதியவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி கிடந்த முதியவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அன்றாடம் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்கள், பிச்சை எடுக்கக் கூடியவர்கள் என நிறையப் பேர் அந்த பேருந்தின் உடைய உள்பகுதியில் தங்கியிருப்பது வழக்கம்.
அதில் 55 வயது மதிக்கத்தக்க நோய்வாய்ப்பட்ட நிலையில், ஒரு பிச்சைக்காரர் 3-நாட்களாகக் கேட்பாரற்று உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியில் பயணம் செய்வதற்காக வந்த சமூக ஆர்வலர் ஒருவர் கோவை சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை பாதுகாப்பாக ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அன்றாடம் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோர்கள், பிச்சை எடுக்கக் கூடியவர்கள் என நிறையப் பேர் அந்த பேருந்தின் உடைய உள்பகுதியில் தங்கியிருப்பது வழக்கம்.
அதில் 55 வயது மதிக்கத்தக்க நோய்வாய்ப்பட்ட நிலையில், ஒரு பிச்சைக்காரர் 3-நாட்களாகக் கேட்பாரற்று உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அந்த பகுதியில் பயணம் செய்வதற்காக வந்த சமூக ஆர்வலர் ஒருவர் கோவை சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை பாதுகாப்பாக ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.