திருப்பூரில் மாவு மில்களில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் திடீர் ஆய்வு..!

ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாவு மில்களில் ரேஷன் அரிசி பதுக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் வட மாநிலத்தவர்களுக்கு ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், மாவு மில்களில் ரேஷன் அரிசி அதிக அளவில் பதுக்கி வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, குடிமைப்பொருள் வட்டாட்சியர் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாஸ்கோ நகர், கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவு மில்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.



மேலும், ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...