கோவை மருதமலை கோவில் பாதையை சீரமைக்க அதிகாரிகள் ஆய்வு...!

மலைப்பாதையில் பல இடங்களில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், 2.4 கி.மீ. தொலைவில் உள்ள மலைப் பாதையை புனரமைக்க நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை அருகே உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், முருக கடவுளின் ஏழாவது படைவீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

மலை மேல் அமைந்துள்ள கோவில் என்பதால், அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல 2.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை உள்ளது. இந்த சாலை புதுப்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால், மலைப்பாதையில் பல இடங்களில் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது..

இந்த நிலையில், 2.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப் பாதையை புனரமைக்க நெடுஞ்சாலை துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு பின், பணிகள் துவங்கப்படும் என அறநிலைய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...