பொள்ளாச்சி அருகே ஆனைமலை டாப்ஸ்லிப்பில் இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி..!

பயிற்சிக்கு சென்ற இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு கரியஞ்சோலை பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: இமாச்சல பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமன்றி, இங்குள்ள வனப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் பயிற்சிக்காக வருவதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள வனச்சரக அலுவலர்கள் 41 பேர் பயிற்சிக்காக சென்றனர். அங்கு சென்ற வனத்துறை அலுவலர்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக, உதவி வனப்பாதுகாவலர் செல்வம் மற்றும் பயாலிஸ்ட் பீட்டர் ஆகியோர் பசுமை காடுகளை பராமரிப்பது, வனவிலங்குகளை கண்காணிப்பது, போன்ற பயிற்சிகளை வழங்கினார்.

மேலும், பயிற்சிக்கு சென்ற இமாச்சலப்பிரதேச வனச்சரக அலுவலர்களுக்கு கரியஞ்சோலை பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் சூழல் சுற்றுலா, மூலிகை வனம், கோழிகமுத்தி யானைகள் முகாம், டாப்சிலிப்பில் உள்ள உண்டு உறைவிட பள்ளி ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வளர்ப்பு யானைகளை பராமரிப்பு முறை குறித்தும், பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.



Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...