மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திண்டுக்கல்லை சேர்ந்த அருள்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம் மோதி கூலித் தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள கிழவன்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (55) கூலித் தொழிலாளி. இவர் மீன்கரை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கேரளா நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆனைமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திண்டுக்கல்லை சேர்ந்த அருள்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கிழவன்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (55) கூலித் தொழிலாளி. இவர் மீன்கரை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கேரளா நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆனைமலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திண்டுக்கல்லை சேர்ந்த அருள்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.