வரும் 9ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர்: திமுக சார்பில் செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து மாவட்ட பொறுப்பாளர் மருதமலை ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தைத்திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக ஜனவரி 9ம் தேதி கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருகிற 9ம் தேதி நடைபெற இருக்கின்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன், குறிச்சி பகுதி பொறுப்பாளர்கள் காதர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயணன், ரேக்ளா பேரவை தலைவர் காளிங்கராஜ், MRR.பிரகாஷ், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தைத்திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பாக ஜனவரி 9ம் தேதி கோவை செட்டிபாளையம் பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருகிற 9ம் தேதி நடைபெற இருக்கின்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன், குறிச்சி பகுதி பொறுப்பாளர்கள் காதர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில செயலாளர் நாராயணன், ரேக்ளா பேரவை தலைவர் காளிங்கராஜ், MRR.பிரகாஷ், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் முகமது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.