சபரிமலை சிறப்பு ரயில், திருப்பூரில் நிற்காது: ஐயப்ப பக்தர்கள் அதிருப்தி

முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர். நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: சபரிமலை சிறப்பு ரயில், திருப்பூரில் நிற்காது என்ற அறிவிப்பு, ஐயப்ப பக்தர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

தெற்கு, மத்திய ரயில்வே இணைந்து சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில் அறிவிப்பை வெளியிட்டது.

செகந்திரபாத் - கொல்லம் இடையே ஒன்று, கச்சிக்குடா - கொல்லம் இடையே இரு ரயில்கள் வரும், 17, 19 மற்றும், 20-ம் தேதி முதல் இயங்கப்படுகிறது. மூன்று ரயில்களும் தெலுங்கானா மாநிலத்தில் புறப்பட்டு, காட்பாடி வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது.

சேலம், ஈரோட்டில் நின்று, கோவை வழியாக பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயத்தைக் கடந்து கொல்லம் செல்கிறது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் முன்பதிவுக்கு சென்ற பக்தர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

3-ரயில்களும் ஈரோட்டில் புறப்பட்டு நேராக, கோவை சென்று சேரும்; திருப்பூரில் 3 ரயில்கள் நிறுத்தம் கிடையாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சிலர் கூறுகையில், 'முந்தைய ஆண்டுகளில் இயக்கப்பட்ட சபரிமலை சீசன் சிறப்பு ரயில்கள் திருப்பூரில் நிறுத்தப்பட்டன. இதனால், பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.

நடப்பாண்டில், திருப்பூரில் நிறுத்தம் இல்லை என்ற முடிவை, தெற்கு ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...