கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை: கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்ப நாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பி.என்புதூர் பகுதியில் அரசு இ-சேவை மையம் அமைக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
2. ஏழை மக்கள் இல்ல விழாக்களை நடத்திட பி.என் புதூர் பகுதியில் சமுதாயக் கூடம் ஒன்றினை மாநகராட்சி அமைக்க வலியுறுத்துதல்.
3. பி.என் புதூர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை இருப்பதைக் களைய தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. பி.என் புதூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைக்க ஆவணம் செய்ய வலியுறுத்துதல்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாநாட்டு கொடி வழக்குரைஞர் சுப்ரமணியத்தால் ஏற்றி வைக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை மருதமலை சாலையில் உள்ள பாப்ப நாயக்கன் பாளையம், புதூர் கிளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. பி.என்புதூர் பகுதியில் அரசு இ-சேவை மையம் அமைக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
2. ஏழை மக்கள் இல்ல விழாக்களை நடத்திட பி.என் புதூர் பகுதியில் சமுதாயக் கூடம் ஒன்றினை மாநகராட்சி அமைக்க வலியுறுத்துதல்.
3. பி.என் புதூர் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை இருப்பதைக் களைய தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. பி.என் புதூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைக்க ஆவணம் செய்ய வலியுறுத்துதல்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநாட்டு கொடி வழக்குரைஞர் சுப்ரமணியத்தால் ஏற்றி வைக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.