வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4-காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள் முன் உள்ள வாழை மரங்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள உணவு செடிகளை மரங்களை உடைத்துச் சாப்பிட்டு தோட்டங்களைச் சேதப்படுத்தியது.

அப்பகுதியில் குடியிருக்கும் ராஜன் பிரேமா என்பவரின் வீட்டு ஜன்னல் சுவரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தி சுவரை இடித்துச் சேதப்படுத்தியது. வீட்டிலிருந்த ராஜன் மற்றும் பிரேமா ஆகியவர்கள் வீட்டின் பின்புற வழியாக அருகில் இருக்கும் வீடுகளுக்குக் குடியிருப்பு பகுதிக்குள் சென்று உயிர் தப்பினர். யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்னக்கல்லாறு எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு குடியிருப்பு பகுதியில் நுழைந்த 4-காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகள் முன் உள்ள வாழை மரங்கள் மற்றும் தோட்டங்களில் உள்ள உணவு செடிகளை மரங்களை உடைத்துச் சாப்பிட்டு தோட்டங்களைச் சேதப்படுத்தியது.
அப்பகுதியில் குடியிருக்கும் ராஜன் பிரேமா என்பவரின் வீட்டு ஜன்னல் சுவரை உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தி சுவரை இடித்துச் சேதப்படுத்தியது. வீட்டிலிருந்த ராஜன் மற்றும் பிரேமா ஆகியவர்கள் வீட்டின் பின்புற வழியாக அருகில் இருக்கும் வீடுகளுக்குக் குடியிருப்பு பகுதிக்குள் சென்று உயிர் தப்பினர். யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.