மாரிதாஸ் வாழ்க..! DMK ஒழிக..!மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் எழுதி வந்தவரால் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!

நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: மாரிதாஸ் கைதை கண்டித்து நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "DMK ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் மாரிதாஸ் என்ற யூடியூபர் சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவு செய்ததாகவும் கூறி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.



இதையடுத்து, கைது சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும், பொதுமக்களுக்கும் பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் அவரது நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதி வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனையடுத்து, உடனடியாக அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பேரூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...