கோவையில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற 31-இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.


கோவை: கோவையில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நின்ற 31-இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் போலீசார் இரவு ரோந்து சென்றனர். அப்போது கோவை-திருச்சிரோடு, வரதராஜபுரம்ரோடு உள்ளிட்ட இடங்களில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 21-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பீளமேடு போலீஸ் நிலைய பகுதியில் பொது இடங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட 31-இருசக்கர வாகனங்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. அதன் உரிமையாளர்கள் யார் என்பதைக் கண்டறிய வாகனங்களின் எண் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...