கோவை கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவு: விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணி துவங்கும் என தகவல்..!

கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில், 29 தூண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதே போல, ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில், 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.



இதனிடையே கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஆனால் ஜி.என்.மில்ஸ் மேம்பாலப் பணிகள் 30 சதவீதம் கூட நிறைவடையவில்லை.

இதனால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கவுண்டம்பாளையம் மேம்பாலப்பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும்" என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...