நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றைக்கு முன்தினம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 12-இராணுவ வீரர்களுடன் வரும் பொழுது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் வந்த பாதையில் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
இதில் பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11-பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தை இராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகிய இடத்தில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றைக்கு முன்தினம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 12-இராணுவ வீரர்களுடன் வரும் பொழுது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஹெலிகாப்டர் வந்த பாதையில் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
இதில் பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 11-பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தை இராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை அதிகாரியான ஏர் மார்ஷல் மன்வேந்தர சிங் தலைமையில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.