E.C கோர்ட் நீதிபதி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் லோக் அதாலத் பணிகளைப் புறக்கணிப்பது என கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை: E.C கோர்ட் நீதிபதி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் லோக் அதாலத் பணிகளைப் புறக்கணிப்பது என கோயம்புத்தூர் பார் அசோசியேஷன் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10.12.2021 ம்-தேதி நடந்த CBA-பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
1. கடந்த 09.11.2021 ம்-தேதி CBA-சங்க நிர்வாகிகளிடம் கோயமுத்தூர் E.C Court நீதிபதி N.லோகேஷ்வரன் தரக்குறைவாகவும், கண்ணிய குறைவாகவும், சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டதோடு மட்டுமின்றி சங்க நிர்வாகிகளை இழிவு படுத்தும் வகையில் சங்க நிர்வாகிகள் மீது பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்களை சொல்லி உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில், மேற்படி E.C.Court நீதிபதி மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரி நமது சங்க நிர்வாகிகள் கடந்த 23.11.2021 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களை நேரில் சந்தித்து எழுத்து மூலமான புகார் கொடுத்தும் இதுவரை மேற்படி E.C.Court நீதிபதி மீது எந்தவித துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்காததால் நாளை 11.12.2021 ம் தேதி நடைபெறும் National Lok Adalat ன் பணிகளிலிருந்து வழக்கறிஞர்கள் முழுமையாக விலகி இருப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. கோயமுத்தூர் E.C.Court நீதிபதி N.லோகேஷ்வரன் மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கப்படும் வரை தொடர்ந்து மேற்படி E.C Court ன் பணிகளிலிருந்து வழக்கறிஞர்கள் விலகி இருப்பது என்று ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10.12.2021 ம்-தேதி நடந்த CBA-பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
1. கடந்த 09.11.2021 ம்-தேதி CBA-சங்க நிர்வாகிகளிடம் கோயமுத்தூர் E.C Court நீதிபதி N.லோகேஷ்வரன் தரக்குறைவாகவும், கண்ணிய குறைவாகவும், சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டதோடு மட்டுமின்றி சங்க நிர்வாகிகளை இழிவு படுத்தும் வகையில் சங்க நிர்வாகிகள் மீது பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்களை சொல்லி உத்தரவு பிறப்பித்ததின் அடிப்படையில், மேற்படி E.C.Court நீதிபதி மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரி நமது சங்க நிர்வாகிகள் கடந்த 23.11.2021 ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களை நேரில் சந்தித்து எழுத்து மூலமான புகார் கொடுத்தும் இதுவரை மேற்படி E.C.Court நீதிபதி மீது எந்தவித துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்காததால் நாளை 11.12.2021 ம் தேதி நடைபெறும் National Lok Adalat ன் பணிகளிலிருந்து வழக்கறிஞர்கள் முழுமையாக விலகி இருப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. கோயமுத்தூர் E.C.Court நீதிபதி N.லோகேஷ்வரன் மீது உரிய துறை ரீதியிலான நடவடிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கப்படும் வரை தொடர்ந்து மேற்படி E.C Court ன் பணிகளிலிருந்து வழக்கறிஞர்கள் விலகி இருப்பது என்று ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.