வால்பாறை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு..! போலீசார் விசாரணை!

இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்று பகுதியில் தேயிலை தோட்டத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் வால்பாறை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, வால்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் சுமார் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தேயிலைத் தோட்டத்தில் அருகில் இறந்து கிடந்துள்ளார்.



இதனை தொடர்ந்து, காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இறந்தவர் பெயர் யார் என்பது இதுவரை தெரியவில்லை, இறந்தவரின் உடலை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...