பொள்ளாச்சியில் முன்னாள் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது..!

பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சியில் முன்னாள் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தியூர் சோதனை சாவடியில் உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூர்த்தி ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும், தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பான் மசாலா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஹரிராமகிருஷ்ணன் என்பவரிடம் 10 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பறிமுதல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...