குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் முதலமை‌ச்ச‌ர் பாதுகாப்பிற்கு வந்த அதிவிரைவுப்படை காவல் வாகனம் விபத்து..!

ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் வாகனம் அருகில் உள்ள பாறையில் மோதி நின்றது. இதில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் பயன் செய்த நிலையில் 3 காவலர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.


கோவை: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே குரும்பாடி பகுதி அருகில் திருப்பூர் மாவட்ட அதிவிரைவுப்படை காவல் வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயங்களுடன் காவலர்கள் உயிர் தப்பினர்.

குன்னூரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். இதனை அடுத்து முதலமை‌ச்ச‌ர் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் முதல்வர் கோவை விமான நிலையத்திற்குச் சென்றார்.

இந்நிலையில், முதலமைச்சர் பாதுகாப்புப் பணிக்காக வந்த திருப்பூர் மாவட்ட அதிவிரைவுப்படை காவல் வாகனம் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை இடையே குரும்பாடி பகுதி அருகில் வரும்போது, வீல் ஆக்சில் துண்டிப்பு ஏற்பட்டு விபத்தில் சிக்கியது.



இதில் ஒட்டுநரின் சாமர்த்தியத்தால் வாகனம் அருகில் உள்ள பாறையில் மோதி நின்றது. இதில் 15க்கும் மேற்பட்ட காவலர்கள் பயன் செய்த நிலையில் 3 காவலர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...