கிணத்துக்கடவு பகுதியில் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதாகப் புகார் தெரிவித்த இரண்டு சிறுமிகளை மீட்டு சைல்டு லைன் உறுப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதாகப் புகார் தெரிவித்த இரண்டு சிறுமிகளை மீட்டு சைல்டு லைன் உறுப்பினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 10 மற்றும் 9 வயதான இரண்டு மகள்களைத் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதோடு, சரியான முறையில் உணவும் வழங்கப்படுவதில்லை என கோவை மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகளுக்கு நேற்று மாலை புகார் வந்துள்ளது.
இதையடுத்து இன்று சைல்டு லைன் உறுப்பினர் கல்பனா மற்றும் கிணத்துக்கடவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்ததில் 2 மகள்களையும் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு சிறுமிகளை மீட்ட சைல்டு லைன் உறுப்பினர் கல்பனா, கோவை உக்கடம் பகுதியில் உள்ள குழந்தை நல மையத்தில் ஆஜர்படுத்தி, காப்பகத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் 10 மற்றும் 9 வயதான இரண்டு மகள்களைத் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவதோடு, சரியான முறையில் உணவும் வழங்கப்படுவதில்லை என கோவை மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகளுக்கு நேற்று மாலை புகார் வந்துள்ளது.
இதையடுத்து இன்று சைல்டு லைன் உறுப்பினர் கல்பனா மற்றும் கிணத்துக்கடவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்ததில் 2 மகள்களையும் தந்தை அடித்துத் துன்புறுத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு சிறுமிகளை மீட்ட சைல்டு லைன் உறுப்பினர் கல்பனா, கோவை உக்கடம் பகுதியில் உள்ள குழந்தை நல மையத்தில் ஆஜர்படுத்தி, காப்பகத்தில் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.