கிணத்துக்கடவில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் 3-பேர் கைது

கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூரில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 3-பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூரில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 3-பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடைக்கப்பட்டது.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிறுத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து மூன்று வாலிபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் இ வீரப்பகவுண்டனூரில் கடைகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23),பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(எ)ராசுக்குட்டி(21) கிருஷ்ணசாமிபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(28) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...