வால்பாறையில் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு முன் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்..!

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வால்பாறை டவுன் பகுதியில் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்கு முன் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள், காட்டு மான்கள், காட்டெருமைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வாழ்ந்து வருகிறது.

இதில் யானைகள், சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகள் போன்றவை வால்பாறை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இதனிடையே, நேற்று இரவு வால்பாறை மையப்பகுதியான அரசு கலைக் கல்லூரி முன்பு பிரதான சாலையில் சிறுத்தை ஒன்று குடியிருப்புக்குள் இருந்து வெளியேறி எந்தவித பயமுமின்றி நடந்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிகழ்வு அனைத்து சம சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...