சமையலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..!

நிர்வாக காரணங்களால் சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப் பணிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.


கோவை: திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் 33 சமையலர்கள் (18 ஆண்கள், 15 பெண்கள்) பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 13ம் தேதி வரை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது.

ஆனால், மாநில அளவிலான தேர்வுக்குழுவால், இறுதி செய்யப்படாமல் தேர்வுப் பணிகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பெறப்பட்ட பணிநாடுநர் பட்டியல் மற்றும் பொது விளம்பரம் மூலம் பணி நாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 6 மாதங்கள் கடந்துவிட்டன.

இதன் காரணமாகவும், நிர்வாக காரணங்களாலும் மேற்படி சமையலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுப் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...