கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சமீரன் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
கோவை: கோவையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த (29.08.2021) அன்று ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுகிருஷ்ணன்@குள்ளி @ ரகுபதி (20) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் ரகு கிருஷ்ணன்@ ரகுபதி (20) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, கொலை வழக்கு குற்றவாளியான ரகுபதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் கடந்த (29.08.2021) அன்று ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான போடிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரகுகிருஷ்ணன்@குள்ளி @ ரகுபதி (20) என்பவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் ரகு கிருஷ்ணன்@ ரகுபதி (20) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, கொலை வழக்கு குற்றவாளியான ரகுபதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.