நிரந்தர உண்டியல் காணிக்கையாக ரூ. 46 லட்சத்து 70 ஆயிரத்து 145, தட்டு காணிக்கையாக ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்து 317 மற்றும் 195 கிராம் தங்கம், 497 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 65.03 லட்சத்தை பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.
கோவை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும். இதில்,
ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் ஆனந்த், மருதமலை முருகன் கோயில் தக்கார் விமலா, மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, இந்து சமய அறநிலையத் துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் குறிச்சி செல்வி ஆகியோர் முன்னிலையில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியல்
காணிக்கையாக ரூ. 46 லட்சத்து 70 ஆயிரத்து 145, தட்டு காணிக்கையாக ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்து 317 மற்றும் 195 கிராம் தங்கம், 497 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
கோவை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தில் நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஒவ்வொரு மாதமும் காணிக்கை எண்ணப்படும். இதில்,
ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் ஆனந்த், மருதமலை முருகன் கோயில் தக்கார் விமலா, மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, இந்து சமய அறநிலையத் துறை ஆனைமலை பகுதி ஆய்வாளர் குறிச்சி செல்வி ஆகியோர் முன்னிலையில் இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், சலவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிரந்தர உண்டியல்
காணிக்கையாக ரூ. 46 லட்சத்து 70 ஆயிரத்து 145, தட்டு காணிக்கையாக ரூ.18 லட்சத்து 33 ஆயிரத்து 317 மற்றும் 195 கிராம் தங்கம், 497 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.