காந்திபுரம் பேருந்து நிலையம் பின்பு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த, 2-பேரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த நாலரை கிலோ கஞ்சா 2,640 ரொக்கப்பணம் 3 செல்போன்கள், பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: காந்திபுரம் பேருந்து நிலையம் பின்பு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த, 2-பேரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த நாலரை கிலோ கஞ்சா 2,640 ரொக்கப்பணம் 3 செல்போன்கள், பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பின்பு உள்ள இளங்கோ நகரில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளை ராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜிஸ்னு வயது 26, ராமநாதபுரம் ஒலம்பஸ் சேர்ந்த சேர்ந்த சகாபுதீன் 46, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த நாலரை கிலோ கஞ்சா 2,640 ரொக்கப்பணம் 3 செல்போன்கள், பறிமுதல் செய்தனர். ரெண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பின்பு உள்ள இளங்கோ நகரில் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளை ராஜ் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜிஸ்னு வயது 26, ராமநாதபுரம் ஒலம்பஸ் சேர்ந்த சேர்ந்த சகாபுதீன் 46, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த நாலரை கிலோ கஞ்சா 2,640 ரொக்கப்பணம் 3 செல்போன்கள், பறிமுதல் செய்தனர். ரெண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.