கோவையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நாளை முதல் 12-ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் இதில், 8,055 பேர் எழுதுகின்றனர்.
கோவை: கோவையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நாளை முதல் 12-ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கொங்குநாடு கலை மற்றும் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நைருதி பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ரீ சக்தி தொழில்நுட்ப கல்லூரி ஆகிய மையங்களில் 8,055 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சார வசதி தேர்வு மையங்களுக்கு போதுமான புறநகர் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தேர்வு மையங்களில் கை கழுவும் திரவம் மற்றும் முகக் கவசங்கள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதில் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கொங்குநாடு கலை மற்றும் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி, கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி நைருதி பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ரீ சக்தி தொழில்நுட்ப கல்லூரி ஆகிய மையங்களில் 8,055 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடையில்லா மின்சார வசதி தேர்வு மையங்களுக்கு போதுமான புறநகர் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்வு மையங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தேர்வு மையங்களில் கை கழுவும் திரவம் மற்றும் முகக் கவசங்கள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.