கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் என்றும், முறையான கல்வித் தகுதிகள் இருந்தும் நிலையான பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.

எனவே, அரசாங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகளை ஒதுக்கித்தர வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச இடத்துடன் புதிய வீடு கட்டிக் கொடுத்து உதவ வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...