கோவையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 147 வழக்குகள் பதிவு..!

இதில் மாநகரில் 86 வழக்குகளும், மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக, மாநகரில் 86 வழக்குகளும், மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. எனினும் அவற்றின் விற்பனை சட்டவிரோதமாக தொடர்ந்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், போலீசாரும் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை மாநகரில் மட்டும், 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பாக்கெட்டுகள் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, மது பாட்டில்களை சட்டவிரோதமாக வெளியில் விற்றதாகவும், 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் 501 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...