கோவையில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது


கோவையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வு தொண்டர்கள் சார்பில் சிங்கநல்லூர் உழவர் சந்தையில் நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதில் பொது மக்களுக்கு நிலவேம்பு, தண்ணீர் பத்தினி போன்ற மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. 



மேலும் சந்தையின் வாளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த இளையதலைமுறை, சர்வசுரபி பவுண்டேசன், பசுமை தேசம் அமைப்பு மற்றும் அப்துல் காலம் பசுமை தமிழகம்  ஆகிய அமைப்புகள் ' நமது வார்டும் நமது வீடே' என்ற திட்டத்திற்காக இந்த நிகழ்வின் மூலம் துவங்கியுள்ளனர் .



Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...