கோவை மத்தியச்சிறையில் மாநில மனித உரிமை ஆணையத்தலைவர் ஆய்வு..!

கோவை மத்தியச் சிறையில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மத்தியச் சிறையில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குற்றங்களுக்குத் தகுந்தவாறு பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன்ஆய்வு மேற்கொண்டார்.

சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அவா், கைதிகளிடம் மனித உரிமை மீறல்கள் ஏதாவது நடக்கின்றனவா, சிறைத் துறை அதிகாரிகள் துன்புறுத்தலில் ஈடுபட்டனரா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதி ஆலோசனை நடத்தினார். கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...