கோவை ஸ்ரீ வர்ஷா அணியும், கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் இறுதி போட்டியில் நுழைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18-க்கு 20-என்ற செட் கணக்கில் கோவை ஸ்ரீவர்ஷா இறகுப்பந்து அணி வெற்றி பெற்றது.
கோவை:கிணத்துக்கடவில் நடைபெற்ற சேலஞ்சர் டிராபி இறகுப்பந்து போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவுசொலவம் பாளையம் பகுதியிலுள்ள ஜோ ஸ்போட்ஸ் அகடமி உள்விளையாட்டு அரங்கில் சேலஞ்சர் டிராபி தலைப்பில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கோவை,கிணத்துக்கடவு பகுதியில் சேர்ந்த 14-அணிகள் பங்கேற்றது.
விடிய விடிய நடைபெற்ற இந்த இறகுப்பந்து போட்டியில் கோவை ஸ்ரீ வர்ஷா அணியும், கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் இறுதி போட்டியில் நுழைந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18-க்கு 20-என்ற செட் கணக்கில் கோவை ஸ்ரீவர்ஷா இறகுப்பந்து அணி வெற்றி பெற்றது.

பின்னர் கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் ஜோதி மற்றும் கோவை குழந்தை நல மருத்துவர் சேதுபதி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவுசொலவம் பாளையம் பகுதியிலுள்ள ஜோ ஸ்போட்ஸ் அகடமி உள்விளையாட்டு அரங்கில் சேலஞ்சர் டிராபி தலைப்பில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கோவை,கிணத்துக்கடவு பகுதியில் சேர்ந்த 14-அணிகள் பங்கேற்றது.
விடிய விடிய நடைபெற்ற இந்த இறகுப்பந்து போட்டியில் கோவை ஸ்ரீ வர்ஷா அணியும், கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் இறுதி போட்டியில் நுழைந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18-க்கு 20-என்ற செட் கணக்கில் கோவை ஸ்ரீவர்ஷா இறகுப்பந்து அணி வெற்றி பெற்றது.
பின்னர் கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் ஜோதி மற்றும் கோவை குழந்தை நல மருத்துவர் சேதுபதி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினர்.