மேலும், போலீசார் நடத்திய சோதனையில் கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 68 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மொத்தமாக விற்பனை விற்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாளில் மட்டும் கோவை மாநகரில் சுமார் 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு செட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, விற்பனை செய்த வின்சன்ட் ரோடு ஹவுசிங் யூனிட் சேர்ந்த முகமது ரபிக் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மொத்தமாக விற்பனை விற்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாளில் மட்டும் கோவை மாநகரில் சுமார் 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு செட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து, விற்பனை செய்த வின்சன்ட் ரோடு ஹவுசிங் யூனிட் சேர்ந்த முகமது ரபிக் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.