கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது..!

மேலும், போலீசார் நடத்திய சோதனையில் கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 68 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மொத்தமாக விற்பனை விற்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாளில் மட்டும் கோவை மாநகரில் சுமார் 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு செட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, விற்பனை செய்த வின்சன்ட் ரோடு ஹவுசிங் யூனிட் சேர்ந்த முகமது ரபிக் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...