வால்பாறையில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

தொடர் கனமழை காரணமாக இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


கோவை: வால்பாறையில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மதியத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று அக்காமலை எஸ்டேட் புல் மலை வன பகுதி, கருமலை எஸ்டேட் வனப்பகுதியில் கனமழை பெய்தது.



இந்த கனமழையால் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கிய நிலையில் வந்தது.



அப்போது, ஆற்றங்கரையோரம் மக்கள் யாருமில்லாததால் எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் கடந்து சென்றது.

பின்னர், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...