மேலும், பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 3ம் ஆண்டு மாணவர்கள் வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால், பல்கலைக்கழக அருகே உள்ள சாலையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 3ம் ஆண்டு மாணவர்கள் வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 3ம் ஆண்டு மாணவர்கள் வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.