வால்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு..!

சுற்றுலாத் தலங்களான நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி போன்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக என்று வனத்துறை அறிவித்துள்ளது.


கோவை: வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, நல்லமுடி காட்சி முனை பகுதி, நீராறு அணை, வெள்ளை மலை சுரங்கப்பாதை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கு உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் காட்டுயானைகள் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது.



இதனால் சுற்றுலாத் தலங்களான நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி போன்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...