வால்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு..!

சுற்றுலாத் தலங்களான நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி போன்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக என்று வனத்துறை அறிவித்துள்ளது.


கோவை: வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, நல்லமுடி காட்சி முனை பகுதி, நீராறு அணை, வெள்ளை மலை சுரங்கப்பாதை போன்ற இடங்கள் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்கு உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் காட்டுயானைகள் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது.



இதனால் சுற்றுலாத் தலங்களான நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி போன்ற வனப்பகுதியை ஒட்டியுள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...