கோவையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அடைக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

சுமார் 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அவ்வழிதடத்தை அடைக்க முயல்வதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அவ்வழிதடத்தை அடைக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;

சுமார் 60 ஆண்டுகளாக மாச்சம்பாளையம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் குடும்பங்களின் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் பாரதி காலனியைச் சேர்ந்த அருணாச்சலம், மூர்த்தி மற்றும் குமரவேல் (கேபிள் பாலு) என்பவர்கள் வழித்தடத்தை அடைக்க முயல்கின்றனர்.

எனவே, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் பொது மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்கும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...