சுமார் 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அவ்வழிதடத்தை அடைக்க முயல்வதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் 60 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை சிலர் சொந்த விசயங்களுக்காக அவ்வழிதடத்தை அடைக்க முயல்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
சுமார் 60 ஆண்டுகளாக மாச்சம்பாளையம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் குடும்பங்களின் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் பாரதி காலனியைச் சேர்ந்த அருணாச்சலம், மூர்த்தி மற்றும் குமரவேல் (கேபிள் பாலு) என்பவர்கள் வழித்தடத்தை அடைக்க முயல்கின்றனர்.
எனவே, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் பொது மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்கும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;
சுமார் 60 ஆண்டுகளாக மாச்சம்பாளையம் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் குடும்பங்களின் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் பாரதி காலனியைச் சேர்ந்த அருணாச்சலம், மூர்த்தி மற்றும் குமரவேல் (கேபிள் பாலு) என்பவர்கள் வழித்தடத்தை அடைக்க முயல்கின்றனர்.
எனவே, பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்க முயலும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் பொது மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்தை அடைக்கும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.