திருப்பூரில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடிய குடிநீர்..!

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கு குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10-அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.


திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.



திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை பகுதியில், ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்குக் குழிகள் தோண்டப்பட்ட போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்ததுடன், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீர் வீணான நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அளித்ததையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழாய் உடைப்பைச் சரி செய்தனர்.

திருப்பூர் மாநகர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் 15-நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...